கோழிப் பண்ணையில் நோய்த் தாக்கத்திற்கு அடுத்ததாக நஷ்டத்தை உண்டு பண்ணுவது நாய், கீரி, பருந்து, பாம்பு போன்ற விலங்குகளினால்தான். குறிப்பாக கோழிப்பண்ணைகளில் தொல்லை கொடுக்கக் கூடிய ஒரு உயிரினமாக பாம்பு இருக்கின்றது. இந்த கட்டுரையில் கோழி...
பொதுவாக வான்கோழிகளை இறைச்சிக்காகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வான்கோழியை வளர்க்க விரும்புபவர்கள் 50 தொடக்கம் 60 நாள் வயதுடைய வான்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது சிறந்ததாகும். காரணம் வான் கோழி குஞ்சு பொரித்தாது முதல் 30 நாட்களுக்கு...
கோழிக்கு அடை வைக்கும் எல்லா முட்டைகளையும் குஞ்சாக பொறிக்க வைப்பது ஒரு சவாலான விடயமாகத்தான் இருக்கிறது. இதை நமது முன்னோர்கள் சொல்வார்கள் கைராசிகாரர்கள் வைக்கும் முட்டை தான் பொறிக்கும் என்று ஆனால் அப்படி ஒன்றும் இல்லை....