பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது எளிதாக உடையக் கூடியது.பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தான் தொகுப்பாக இருக்கும். அதனால் தான் நம் ஆரோக்கியத்தையும் உயரத்தில் வைக்க உதவியாய் இருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு இப்போது வரை...
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து,...
பூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. பூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இத்தனை மருத்துவ...
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய...
உங்களுக்கு தூங்கி எழுந்த பின்னர் , கை கால் மறுத்து போதல் , முதுகு வலி, மூட்டு வலி இது போல பிரச்சனை இருக்கா ? அப்போ கண்டிப்பா இந்த வீடியோ பதிவு உங்களுக்கு தான்...
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது, தொப்பையை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும்....
சளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி வரக் கூடிய ஒன்று தான்.. ஆனால் இந்த நெஞ்சு சளி என்பது சற்று ஆபத்தான ஒன்று என்றே கூறலாம். உங்களுக்கு நெஞ்சு சளி இருக்கிறது...
அம்மான் பச்சரிசி’ என்றதும் ’அரிசியில் இதுவும் ஒரு வகையா?’ என நினைத்துவிட வேண்டாம். மருத்துவத்துக்குப் பயன்படும் சிறுமூலிகைதான் அம்மான் பச்சரிசி. அனைவரது கண்களிலும் அடிக்கடி தென்படும் மூலிகை இது. இதன் அருமைப்பெருமைகளைப் பற்றி தெரியாமல் கடந்து...
சுழன்று சுழன்று ஏறக்கூடிய அழகிய சுழல்கொடி உத்தாமணி! கொத்தாய்ப் பூக்கும் உத்தாமணியின் மலர்கள் காற்றில் அசையும்போது, ‘மணி’ அடித்து நம்மை வரவேற்பதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். கடந்த தலைமுறையில் ‘கூகுள்’ வசதி இருந்திருந்தால், ‘இரைப்பு, சளி,...
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இதைச் செய்துமுடிக்க முடியுமென்று நம்புவதும், நம்பிக்கையைச் செயல்படுத்த திட்டமிடுவதும், அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்துவிடாமல், விடாமுயற்சியுடன் அந்தக் காரியத்தைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேறுவதும்தான்...